- உச்ச நீதிமன்றம்
- தில்லி
- ஆந்திர உயர் நீதிமன்றம்
- தலைமை நீதிபதி
- பிரசாந்த்குமார் மிஸ்ரா
- விஸ்வநாடு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
டெல்லி: ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ரா உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதனும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
The post உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு..!! appeared first on Dinakaran.